Monday, January 21, 2019

சொல் வரிசை - 201


சொல் வரிசை - 201   புதிருக்காக, கீழே      ஆறு  (6)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   அவள் ஒரு காவியம்(---  ---  --- எனக்கோர் தனிப் பெருமை) 
  
2.   பணம் படைத்தவன்(---  ---  --- கால் போகலாமா)
   

3.   அக்னி பார்வை(---  --- மனம் பார்த்தேன் தலைவா நான்) 

4.   மன்னாதி மன்னன்(---  ---  --- நிலவே அவர் நினைவை)  

5.   சதாரம்(---  ---  --- ஒன்றே பிரதானம்)

6.   பாசமும் நேசமும்(---  --- சிரித்தாய் சிரித்தேன்) 


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்    முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல்  இடம் பெற்ற  திரைப்படத்தின்  பெயரையும்   கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

4 comments:

  1. 1. நானோ உன் அடிமை....
    2. கண் போன போக்கிலே....
    3. பார்த்தேன் பொன் மனம் பார்த்து..
    4. நீயோ நானோ யார் நிலவே...
    5. மண் உன் மானம்....
    6. பார்த்தாய்... பார்த்தேன்....

    விடை: “நானோ கண் பார்த்தேன்
    நீயோ மண் பார்த்தாய்
    பேசவா பெண்ணே...
    நாள் பார்ப்போம் பின்னே...”

    திரைப்படம் : புதியவன் [1981]
    இசை : V.S.நரசிம்மன்
    பாடியவர்: K.J.ஜேசுதாஸ்
    பாடலாசரியர் : வைரமுத்து

    ReplyDelete
  2. 1. அவள் ஒரு காவியம் - நானோ உன் அடிமை

    2. பணம் படைத்தவன் - கண் போன போக்கிலே

    3. அக்னி பார்வை - பார்த்தேன் பொன்மனம்

    4. மன்னாதி மன்னன் - நீயோ நானோ யார் நிலவே

    5. சதாரம் - மண் மீது மானம்

    6. பாசமும் நேசமும் - பார்த்தாய் பார்த்தேன்

    இறுதி விடை :
    நானோ கண் பார்த்தேன்
    நீயோ மண் பார்த்தாய்

    ReplyDelete
  3. புதியவன் திரைப்படப் பாடல்

    ReplyDelete
  4. 1.   அவள் ஒரு காவியம்(நானோ உன் அடிமை எனக்கோர் தனிப் பெருமை) 
      
    2.   பணம் படைத்தவன்(கண் போன போக்கிலே கால் போகலாமா)
       

    3.   அக்னி பார்வை(பார்த்தேன் பொன் மனம் பார்த்தேன் தலைவா நான்) 

    4.   மன்னாதி மன்னன்(நீயோ நானோ யார் நிலவே அவர் நினைவை)  

    5.   சதாரம்(மண் மீது மானம் ஒன்றே பிரதானம்)

    6.   பாசமும் நேசமும்(பார்த்தாய் பார்த்தேன் சிரித்தாய் சிரித்தேன்) 

    நானோ கண் பார்த்தேன் நீயோ மண் பார்த்தாய் படம் புதியவன்

    ReplyDelete