Wednesday, December 19, 2018

சொல் வரிசை - 199



சொல் வரிசை - 199   புதிருக்காக, கீழே   எட்டு (8)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   சங்கர் குரு(---  ---  --- நீ கண்ணால் பாரு போதும்)
  
2.   அரசிளங்குமரி(---  ---  ---  --- சேதி கேளடா)
  
3.   உத்தம புத்திரன்(---  ---  ---  --- மேகம் தேடும் வானம் நீ) 

4.   குழந்தையும் தெய்வமும்(---  ---  ---  --- என்ன கோபம் சொல்லலாமா)  

5.   நாளை நமதே(---  ---  --- கண்மணியே உன் கை அணைக்க)

6.   உல்லாசம்(---  ---  --- அழகே உன்னைச் சொல்லும்) 

7.   தாக்க தாக்க(---  ---  ---  ---  --- தூறல் துளியாய் என்மேல் விழுந்தாய்) 

8.   பாபு(---  ---  ---  சொல்ல சொல்லித்தர நானிருக்கேன்)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்     முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல்  இடம்  பெற்ற  திரைப்படத்தின்  பெயரையும்  கண்டு  பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

3 comments:

  1. 1. சின்னச் சின்னப் பூவே
    2. சின்னப் பயலே சின்னப் பயலே
    3. தூறல் தேடும் மேகம் நீ
    4. என்ன வேகம் நில்லு பாமா
    5. என்னை விட்டால் யாருமில்லை
    6. கொஞ்சும் மஞ்சள் பூக்கள்
    7. சாரல் மழையாய் வந்து ஜன்னல் நுழைந்தாய்
    8. என்ன சொல்ல....என்ன சொல்ல

    விடை: சின்னச் சின்ன தூறல் என்ன
    என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
    சிந்தச் சிந்த ஆவல் என்ன
    நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன

    படம்: செந்தமிழ் பாட்டு

    ReplyDelete
  2. 1. சங்கர் குரு - சின்ன சின்ன பூவே

    2. அரசிளங்குமரி - சின்னப் பயலே சின்னப் பயலே

    3. உத்தம புத்திரன் - தூறல் தேடும் மேகம் நீ

    4. குழந்தையும் தெய்வமும் - என்ன வேகம் சொல்லு பாமா

    5. நாளை நமதே - என்னை விட்டால் யாரும் இல்லை

    6. உல்லாசம் - கொஞ்சும் மஞ்சள் பூக்கள்

    7. தாக்க தாக்க - சாரல் மழையை வந்து ஜன்னல் நுழைந்தாய்

    8. பாபு - என்ன சொல்ல என்ன சொல்ல

    இறுதி விடை :
    சின்னச் சின்ன தூறல் என்ன
    என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
    - செந்தமிழ்ப்பாட்டு

    ReplyDelete
  3. 1.   சங்கர் குரு(சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும்)
      
    2.   அரசிளங்குமரி(சின்ன பயலே சின்ன பயலே சேதி கேளடா)
      

    3.   உத்தம புத்திரன்(தூறல் தேடும் மேகம் நீ மேகம் தேடும் வானம் நீ) 

    4.   குழந்தையும் தெய்வமும்(என்ன வெகம் நில்லு பாமா என்ன கோபம் சொல்லலாமா)  

    5.   நாளை நமதே(என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கை அணைக்க)

    6.   உல்லாசம்(கொஞ்சும் மஞ்சள் பூக்கள் அழகே உன்னைச் சொல்லும்) 

    7. (சாரல் மழையாய் ஜன்னல் நுழைதாய் தூறல் துளியாய் என்மேல் விழுந்தாய்) 

    8.   பாபு(என்ன சொல்ல என்ன சொல்ல சொல்லித்தர நானிருக்கேன்)

    சின்ன சின்ன தூறல் என்ன என்னை கொஞ்சும் சாரல் என்ன
    படம் செந்தமிழ் பாட்டு

    ReplyDelete