Wednesday, December 12, 2018

சொல் வரிசை - 198



சொல் வரிசை - 198   புதிருக்காக, கீழே   எட்டு (8) திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   பள்ளிக்கூடம் (---  ---  ---  --- இப்படியே உறையாதா)
  
2.   பணக்காரப்பெண்(---  ---  --- உன் இதழில் எழுதும் இனிய)
  
3.   விவசாயி(---  ---  ---  --- நாளும் விதை விதைக்கணும்) 

4.   ஹலோ யார் பேசுறது(---  ---  --- புது நிலா பூச்சூடினாள்)  

5.   தாயின் மடியில்(---  ---  ---  --- எதுவும் நானாகும்)

6.   சூரசம்ஹாரம்(---  ---  --- அல்லவோ தேவ தேவி) 

7.   கண்ட நாள் முதல்(---  ---  --- காதல் பெருகுதடி) 

8.   அவன்(---  ---  வந்தேன்)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்    முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம்  பெற்ற  திரைப்படத்தின்  பெயரையும்  கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

2 comments:

  1. 1. இந்த நிமிடம் இந்த நிமிடம்
    2. நாள் நல்ல நாள்
    3. நல்ல நல்ல நிலம் பார்த்து
    4. நாள் நல்ல நாள்
    5. என்னைப் பார்த்து எதை பார்த்தாலும்
    6. நான் என்பது நீ
    7. கண்ட நாள் முதலாய்
    8. நாள் பார்த்து வந்தேன்

    ” இந்த நாள் நல்ல நாள் - என்னை
    நான் கண்ட நாள்”
    படம்: ஆசீர்வாதம்

    ReplyDelete
  2. 1. பள்ளிக்கூடம் - இந்த நிமிடம் இந்த நிமிடம்

    2. பணக்காரப்பெண் - நாள் நல்ல நாள்

    3. விவசாயி - நல்ல நல்ல நிலம் பார்த்து

    4. ஹலோ யார் பேசுறது - நாள் நல்ல நாள்

    5. தாயின் மடியில் - என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும்

    6. சூரசம்ஹாரம் - நான் என்பது நீ அல்லவோ

    7. கண்ட நாள் முதல் - கண்ட நாள் முதலாய்

    8. அவன் - நாள் பார்த்து வந்தேன்

    இறுதி விடை :
    இந்த நாள் நல்ல நாள்
    என்ன நான் கண்ட நாள்
    - ஆசீர்வாதம்

    ReplyDelete