Thursday, December 13, 2018

சொல் அந்தாதி - 110



சொல் அந்தாதி - 110   புதிருக்காக, கீழே  5 (ஐந்து)  திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1. மனைவியே மனிதனின் மாணிக்கம் - உன் திருவிளையாடல் அறிவார்       
2. சின்னா               
3. அக்னி பார்வை         
4. விவேகம்          
5. மது மலர்        
  
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது,  4-வது,  5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம் மூலமாக மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள்  உதவும்.

http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://www.google.com

ராமராவ்

1 comment:

  1. 1. மனைவியே மனிதனின் மாணிக்கம் - உன் திருவிளையாடல் அறிவார்
    2. சின்னா - யார் யாரோ நான் பார்த்தேன்
    3. அக்னி பார்வை - பார்த்தேன் பொன்மனம் பார்த்தேன்
    4. விவேகம் - உன்னோடு வாழ்வது ஆனந்தமே
    5. மது மலர் - ஆனந்தமே அலை பாயுதே

    ReplyDelete