Tuesday, August 14, 2018

சொல் அந்தாதி - 102



சொல் அந்தாதி - 102  புதிருக்காக, கீழே     5  (ஐந்து)  திரைப்படங்களின்   பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1. சொன்னது நீதானா - ஏங்கும் தெய்வம்   
2. சித்திர செவ்வானம்         
3. தங்க தம்பி      
4. பாபு       
5. லவ் டுடே   
  
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது,  4-வது,  5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம்  மூலமாக   மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள்  உதவும்.

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://www.google.com

ராமராவ் 

1 comment:

  1. 1. சொன்னது நீதானா - ஏங்கும் தெய்வம்
    2. சித்திர செவ்வானம் - எங்கே உன்னை கண்டால் கூட
    3. தங்க தம்பி - வெக்கம் என்ன தென்றல் வந்து
    4. பாபு - என்ன சொன்ன என்ன சொன்ன
    5. லவ் டுடே - ஏன் பெண்ணென்று பிறந்தாய்

    ReplyDelete