Wednesday, August 1, 2018

சொல் அந்தாதி - 101



சொல் அந்தாதி - 101  புதிருக்காக, கீழே     5  (ஐந்து)  திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1. வசந்தகால பறவை - தை மாசி பங்குனி  
2. கெட்டி மேளம்        
3. பெண்ணின் வாழ்க்கை     
4. உன்னை கொடு என்னை தருவேன்      
5. அகத்தியர்  
  
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது,  4-வது,  5-வது  திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம்  மூலமாக  மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள்  உதவும்.

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://www.google.com

ராமராவ் 

1 comment:

  1. 1. வசந்தகால பறவை - தை மாசி பங்குனி
    2. கெட்டி மேளம் - வசம் வீசுதே ஒரு ஜாதி மல்லிகை
    3. பெண்ணின் வாழ்க்கை - மல்லிகைப் பூவில் இன்று
    4. உன்னை கொடு என்னை தருவேன் - சொல்லு தலைவா நீ சொல்லும் சொல்லில்
    5. அகத்தியர் - தலைவா தவப்புதல்வா வருகவே

    ReplyDelete