Thursday, January 11, 2018

சொல் வரிசை - 175


சொல் வரிசை - 175   புதிருக்காக, கீழே  ஏழு   (7)  திரைப்படங்களின்  பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.    சத்யம் (---  ---  ---  ---  ---  என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை)
  
2.    தாய்க்கு தலைமகன் (---  ---  ---  ஆராரோ பாட வந்தேன்) 

3.    அவசர கல்யாணம் (---  ---  தீருதடா சிவகுருனாதா) 

4.    மாங்கல்யம் தந்துனானே (---  ---  நீ செய்த பாவம் விடாது)  

5.    
கல்லும் கனியாகும் (---  ---  ---  என் குழந்தை வடிவிலே) 

6.    கேளடி கண்மணி (---  ---  ---  யாவும் வாழ்தல் கூடுமோ

7.    மக்களை பெற்ற மகராசி (---  ---  ---  ---  சொந்தமுள்ள மச்சான்னு


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில்  முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்,  அந்தப்  பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின்  பெயரையும்  கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.



* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  



http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

1 comment:

  1. 1. சத்யம் - என் அன்பே நானும் நீயின்றி நானில்லை

    2. தாய்க்கு தலைமகன் - அன்னை என்று ஆகும் முன்னே

    3. அவசர கல்யாணம் - செய்த பாவம் தீருதடா சிவகுருனாதா

    4. மாங்கல்யம் தந்துனானே - பாவம் விடாது நீ செய்த பாவம் விடாது)

    5. கல்லும் கனியாகும் - நான் கடவுளைக் கண்டேன் என் குழந்தை வடிவிலே)

    6. கேளடி கண்மணி - மண்ணில் இந்தக் காதலின்றி

    7. மக்களை பெற்ற மகராசி - வந்தது யாருன்னு உனக்கு தெரியுமா

    இறுதி விடை :

    என் அன்னை செய்த பாவம்
    நான் மண்ணில் வந்தது
    - சுமைதாங்கி

    ReplyDelete