Sunday, May 22, 2016

சொல் அந்தாதி - 38


சொல் அந்தாதி - 38 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின்  பெயர்களும்,  அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.


1.  வாழ்வே மாயம் - நீல வான ஓடையில் நீந்துகின்ற  
     
2.  அவசர கல்யாணம்       

3.  மைதிலி என்னை காதலி         

4.  ஒருவர் வாழும் ஆலயம்        

5.  அழகே உன்னை ஆராதிக்கிறேன்    


கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.tamiltunes.com
http://www.google.com 


ராமராவ் 

2 comments:

  1. 1. வாழ்வே மாயம் - நீல வான ஓடையில் நீந்துகின்ற

    2. அவசர கல்யாணம் - வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்

    3. மைதிலி என்னை காதலி - நானும் உந்தன் உறவை

    4. ஒருவர் வாழும் ஆலயம் - உயிரே உயிரே உருகாதே

    5. அழகே உன்னை ஆராதிக்கிறேன் - நானே நானா யாரோ தானா

    - by
    மாதவ்

    ReplyDelete
  2. திரு சுரேஷ் பாபு 22.5.2016 அன்று அனுப்பிய விடை:

    1. வாழ்வே மாயம் - நீல வான ஓடையில் நீந்துகின்ற (வெண்ணிலா)
    2. அவசர கல்யாணம் - வெண்ணிலா நேரத்திலே (நானும்)
    3. மைதிலி என்னை காதலி நானும் உந்தன் உறவை (உயிரே)
    4. ஒருவர் வாழும் ஆலயம் - உயிரே உயிரே உருகாதே (நானே..)
    5. அழகே உன்னை ஆராதிக்கிறேன் நானே நானா யாரோதானா

    ReplyDelete