Wednesday, May 21, 2014

சொல் அந்தாதி - 27



சொல் அந்தாதி  -  27     புதிருக்காக, கீழே  5  (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.

1.  சந்திரோதயம்   -  கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்  

2.  குடும்ப கௌரவம்   

3.  நீரும் நெருப்பும்
 
4.  ராஜா தேசிங்கு                          

5.  அமர்க்களம்  
 
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது  திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
 
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
* * * * * * * *
சொல் அந்தாதி - 26  புதிருக்கான குறிப்புகளும் விடைகளும் :  
1.  வளையாபதி   -  குளிர் தாமரை மலர் பொய்கை கண்டேன் 

2.  பூம்புகார் - வாழ்க்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம்  

3.  கண்மணி ராஜா - ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருளென்ன  
4.  வெடி  - என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு 
5.  ஔவை சண்முகி - காதலா காதலா காதலில் தவிக்கிறேன்
சரியான விடைகளை அனுப்பியவர்கள்:
1.  முத்து சுப்ரமண்யம்
2.  மாதவ் மூர்த்தி
 
இவர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள்.  நன்றி.
 
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

1 comment:

  1. 1. சந்திரோதயம் - கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்

    2. குடும்ப கௌரவம் - கல்யாணம் ஆகாத கன்னி

    3. நீரும் நெருப்பும் - கன்னி ஒருத்தி மடியில் காளை ஒருவன்

    4. ராஜா தேசிங்கு - வந்தான் பாரு சலங்கை சத்தம்

    5. அமர்க்களம் - சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்

    - மாதவ் மூர்த்தி

    ReplyDelete