Tuesday, July 17, 2018

சொல் வரிசை - 188



சொல் வரிசை - 188   புதிருக்காக, கீழே  ஏழு (7) திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   கரிசக்காட்டுப் பூவே (---  --- கரிசக்காடு பூ பூத்தது)
  
2.   களத்தூர் கண்ணம்மா(---  ---  ---  --- அன்பு தந்தாளே)
  
3.   ஜோடி(---  ---  ---  --- உன் காதலன் நான் தான் என்று)

4.   அஞ்சலி(---  ---  --- மேகம் நமக்கு ஜோடி)  

5.   செல்வா(---  ---  --- தழுவ துடிக்குது திருநெல்வேலி) 

6.   பாவ மன்னிப்பு(---  ---  ---  ---  ---  --- வானம் மாறவில்லை)

7.   வைதேகி காத்திருந்தாள்(---  --- புள்ள தேகம் குளிருதடி)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்    முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின்  பெயரையும்  கண்டுபிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

1 comment:

  1. 1. கரிசக்காட்டுப் பூவே - வானம் பார்த்த

    2. களத்தூர் கண்ணம்மா - அருகில் வந்தாள் உருகி நின்றாள்

    3. ஜோடி - ஒரு பொய்யாவது சொல் கண்ணே

    4. அஞ்சலி - வானம் நமக்கு வீதி

    5. செல்வா - தரையில் நடக்குது தாமிரபரணி

    6. பாவ மன்னிப்பு - வந்த நாள் முதல் இந்த நாள் வரை

    7. வைதேகி காத்திருந்தாள் - மேகம் கருக்கையிலே

    இறுதி விடை :
    வானம் அருகில் ஒரு வானம்
    தரையில் வந்த மேகம்

    - நியாயத் தராசு

    ReplyDelete