எழுத்து அந்தாதி - 13 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
1. கம்சனின் சகோதரி (3) (1951)
2. கீழ்திசை ஆற்றின் தரைப்பகுதி (4,2) (பிரபு)
3. சரியா தவறா (3,3) (2005)
1. கம்சனின் சகோதரி (3) (1951)
2. கீழ்திசை ஆற்றின் தரைப்பகுதி (4,2) (பிரபு)
3. சரியா தவறா (3,3) (2005)
4. அகிலனின் படைப்பில் பெண்ணேந்தும் தீபம் (2,4)
5. தேனி மாவட்ட அருவி ஊரின் பொன்னையா (6,5) (பிரபு)
6. எந்த பெண்ணுக்கு வரன் எவரோ? (4,5,2) (ஜெய்சங்கர்)
6. எந்த பெண்ணுக்கு வரன் எவரோ? (4,5,2) (ஜெய்சங்கர்)
7. முள்ளிருக்கும் மலரைப் பிய்க்காதே (4,4) (1993)
வழக்கமான குறிப்புகளுடன், அடைப்புக்குறிகளுக்குள் திரைப்படம் வெளியான வருடமோ அல்லது திரைப்படத்தின் முக்கிய நடிகரின் பெயரோ இடம் பெற்றிருக்கும். குறிப்புகளின் உதவிகொண்டு விடைக்கான திரைப்படங்களின் பெயர்களை கண்டுபிடிக்க வேண்டும்.
1-வது படத்தின் கடைசி எழுத்தே 2-வது படத்தின் முதல் எழுத்து. 2-வது படத்தின் கடைசி எழுத்தே 3-வது படத்தின் முதல் எழுத்து. இப்படியே, 3-வது, 4-வது, 5-வது, 6-வது, 7-வது, படங்களின் முதல் எழுத்துக்கள் அமையும். 7-வது படத்தின் கடைசி எழுத்து 1-வது படத்தின் முதல் எழுத்தாக அமையும்.
எழுத்து அந்தாதி புதிர் பற்றிய விளக்கம் அறிய Link: http://thiraijaalam.blogspot.in/2013/06/blog-post.html சென்று பார்க்கவும்.
விடைக்கான அனைத்து திரைப்படப் பெயர்களையும் பின்னூட்டமாக (Comments) மட்டும் அனுப்பவும்.
வழக்கமான குறிப்புகளுடன், அடைப்புக்குறிகளுக்குள் திரைப்படம் வெளியான வருடமோ அல்லது திரைப்படத்தின் முக்கிய நடிகரின் பெயரோ இடம் பெற்றிருக்கும். குறிப்புகளின் உதவிகொண்டு விடைக்கான திரைப்படங்களின் பெயர்களை கண்டுபிடிக்க வேண்டும்.
1-வது படத்தின் கடைசி எழுத்தே 2-வது படத்தின் முதல் எழுத்து. 2-வது படத்தின் கடைசி எழுத்தே 3-வது படத்தின் முதல் எழுத்து. இப்படியே, 3-வது, 4-வது, 5-வது, 6-வது, 7-வது, படங்களின் முதல் எழுத்துக்கள் அமையும். 7-வது படத்தின் கடைசி எழுத்து 1-வது படத்தின் முதல் எழுத்தாக அமையும்.
எழுத்து அந்தாதி புதிர் பற்றிய விளக்கம் அறிய Link: http://thiraijaalam.blogspot.in/2013/06/blog-post.html சென்று பார்க்கவும்.
விடைக்கான அனைத்து திரைப்படப் பெயர்களையும் பின்னூட்டமாக (Comments) மட்டும் அனுப்பவும்.
எழுத்து அந்தாதி - 12 க்கான விடைகள்:
1. விசுவாமித்திரரின் தவத்தை களைத்த அப்சரஸ் (3) (1955) - மேனகா
2. நேசத்துக்கான வெகுமானம் (3,3) (கமலஹாசன்) - காதல் பரிசு
3. சும்மாடு கடைசியில் அவிழ்ந்து எல்லோரும் விரும்பும்படி உள்ளது (3.5.4) (2013) - சும்மா நச்சென்னு இருக்கு
2. நேசத்துக்கான வெகுமானம் (3,3) (கமலஹாசன்) - காதல் பரிசு
3. சும்மாடு கடைசியில் அவிழ்ந்து எல்லோரும் விரும்பும்படி உள்ளது (3.5.4) (2013) - சும்மா நச்சென்னு இருக்கு
4. கணக்கெழுதும் காரியஸ்தன் (4) (1953) - குமாஸ்தா
5. தாம்பூலம் பழம் பிழியப்பட்டு வலிமை குன்றி மலரானது (4) (எம்.ஜி.ஆர்) - தாழம்பூ
6. கரைகளில் உருவான பூக்காகவே அலைந்தது எதற்காக? (2,5) (விஜய்) - பூவே உனக்காக
6. கரைகளில் உருவான பூக்காகவே அலைந்தது எதற்காக? (2,5) (விஜய்) - பூவே உனக்காக
7. பழம் ரத்தினம் குழந்தை (5,3) (1972) - கனிமுத்து பாப்பா
8. கண்விழிகாட்சி மட்டும் இருக்கட்டுமே (3,3,3) (2001) - பார்வை ஒன்றே போதுமே
8. கண்விழிகாட்சி மட்டும் இருக்கட்டுமே (3,3,3) (2001) - பார்வை ஒன்றே போதுமே
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: Madhav, மதுமதி, முத்து, நாகராஜன்
இவர்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
ராமராவ்
ராமராவ்