Thursday, July 11, 2019

சொல் அந்தாதி - 124



சொல் அந்தாதி - 124  புதிருக்காக, கீழே    5  (ஐந்து) திரைப்படங்களின்    பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1. தியாகம் - தேன் மல்லிப் பூவே  
2. ஓசை                 
3. உழைப்பாளி                  
4. தூங்காவனம்                  
5. மகனே என் மருமகனே                    
  
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம் மூலமாக  மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. 1. தியாகம் - தேன் மல்லிப் பூவே  .....பூவே
    2. ஓசை           பூவே பூவே சின்ன பூவே.....இதுதான் இந்திரா அம்மா
    3. உழைப்பாளி. அம்மா என் ஆருயிரே........ வாட்டுவது நீயே.                  
    4. தூங்காவனம்      நீயே உனக்கு ராஜா......பயணம் போடா போடா
    5. மகனே என் மருமகனே      போடா வெங்காயம்

    ReplyDelete

  2. 1. தியாகம் - தேன் மல்லிப் பூவே
    2. ஓசை - பூவே பூவே சின்னப் பூவே
    3. உழைப்பாளி - அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
    4. தூங்காவனம் - நீயே உனக்கு ராஜா
    5. மகனே என் மருமகனே - போடா வெங்காயம்

    ReplyDelete