Sunday, February 24, 2019

சொல் அந்தாதி - 114


சொல் அந்தாதி - 114   புதிருக்காக, கீழே    5  (ஐந்து)  திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1. இருவர் மட்டும் (BY 2) - என் கால்கள்  
2. ப.பாண்டி (பவர் பாண்டி)        
3. இனிது இனிது            
4. அன்னை வயல்         
5. மின்சார கனவு           
  
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம் மூலமாக  மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள்  உதவும்.

http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. 1. இருவர் மட்டும் (BY 2) - என் கால்கள்  .....காற்று வீசும்
    2. ப.பாண்டி (பவர் பாண்டி)  வீசும் காதோடுதான்....நடொடியா வந்துட்டா இன்பம்
    3. இனிது இனிது        இன்பம் எதிரிலே......அருகிலே வா
    4. அன்னை வயல்         வா வா வெண்ணிலவே......வா வா வெண்ணிலவே
    5. மின்சார கனவு       வெண்ணிலவெ வெண்னிலவெ....விண்ணைத்தாண்டி வருவாயா

    ReplyDelete
  2. 1. இருவர் மட்டும் (BY 2) - என் கால்கள் பூமி தீண்டி
    2. ப.பாண்டி (பவர் பாண்டி) - வீசும் கத்தோடத்தான் பாரம்
    3. இனிது இனிது - இன்பம் எதிரிலே கண் எதிரிலே
    4. அன்னை வயல் - வா வா வெண்ணிலவே
    5. மின்சார கனவு - வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி

    - Madhav

    ReplyDelete