Saturday, October 6, 2018

சொல் வரிசை - 194




சொல் வரிசை - 194   புதிருக்காக, கீழே  ஏழு (7)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   சிவகங்கை சீமை (---  ---  --- வண்ண மணல் ஊர்ந்து வர)
  
2.   திருமால் பெருமை(---  ---  --- விளையாடும் காவிரி நாடு)
  
3.   வால்டர் வெற்றிவேல்(---  ---  --- வாழ்த்து பூப்போன்ற பிள்ளை)

4.   ஒருதலை ராகம்(---  ---  --- வசந்தத்தை தேடுது)  

5.   ப.பாண்டி(---  ---  பாரமில்ல பஞ்சாகுதே நெஞ்சம்) 

6.   கெத்து(---  ---  --- தேம்பாவணியாய் கொஞ்சுது)

7.   பிரியமான தோழி(---  --- ஒரு கவிதை சொல்வாயா) 

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்     முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம்  பெற்ற   திரைப்படத்தின்     பெயரையும்    கண்டு     பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

1 comment:

  1. 1. சிவகங்கை சீமை - வைகை பெருகிவர

    2. திருமால் பெருமை - கரை ஏறி மீன்

    3. வால்டர் வெற்றிவேல் - பூங்காற்றே இங்கே வந்து

    4. ஒருதலை ராகம் - வாசம் இல்லா மலரிது

    5. ப.பாண்டி - வீசும் காத்தோடு தான்

    6. கெத்து - தேன் காற்று வந்தது

    7. பிரியமான தோழி - காற்றே பூங்காற்றே

    இறுதி விடை:
    வைகை கரை பூங்காற்றே
    வசம் வீசும் தென் காற்றே
    - மாங்கல்யம் தந்துனானே

    ReplyDelete