Thursday, April 5, 2018

சொல் அந்தாதி - 92



சொல் அந்தாதி - 92  புதிருக்காக, கீழே     5 (ஐந்து)  திரைப்படங்களின்   பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1.  அம்மன் கோவில் கிழக்காலே  - சின்ன மணிக்குயிலே      

2.  கிரிவலம்        

3.  எனக்கு நானே நீதிபதி 
         
4.  அவன் (1985)                   

5.  சித்ராங்கி           
                

கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:


விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம்  மூலமாக  மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://tamiltunes.live/
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com

ராமராவ் 

2 comments:

  1. 1. அம்மன் கோவில் கிழக்காலே - சின்ன மணிக்குயிலே

    2. கிரிவலம் - நீ யாரோ நீ யாரோ

    3. எனக்கு நானே நீதிபதி - யாரோ சொன்னாங்களாம்

    4. அவன் (1985) - நாள் பார்த்து வந்தேன்

    5. சித்ராங்கி - இன்று வந்த சொந்தமா

    ReplyDelete
  2. திருமதி சுதா ரகுராமன் 15.4.2018 அன்று அனுப்பிய விடைகள்:

    1. அம்மன் கோவில் கிழக்காலே - சின்ன மணிக்குயிலே .பதில் சொல்லு நீ சொல்லு நீ

    2. கிரிவலம் நீ யாரோ நீ யாரோ.....நீ யாரோ

    3. எனக்கு நானே நீதிபதி யாரோ சொன்னாங்கலாம்...மோகம் முப்பது நாள்

    4. அவன் (1985) நாள் பார்த்து வந்தேன் ......ஒன்றாகும் நேரம் இன்று

    5. சித்ராங்கி இன்று வந்த சொந்தமா

    ReplyDelete