Friday, March 23, 2018

சொல் அந்தாதி - 91



சொல் அந்தாதி - 91  புதிருக்காக, கீழே     5 (ஐந்து) திரைப்படங்களின்   பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1.  காவல்காரன் - காது  கொடுத்து      

2.  பன்னீர் நதிகள்       

3.  போடிநாயக்கனூர் கணேசன்
         
4.  வெப்பம்                   

5.  கள்வனின் காதலி          
                

கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:


விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம்  மூலமாக  மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com

ராமராவ் 

2 comments:

  1. 1. காவல்காரன் - காது கொடுத்துக் கேட்டேன்

    2. பன்னீர் நதிகள் - முத்தம் என்னும் நாவலில்

    3. போடிநாயக்கனூர் கணேசன் - கோலம் போட்ட வாசலிலே

    4. வெப்பம் - மழை வரும் அறிகுறி

    5. கள்வனின் காதலி - ஏனோ கண்கள் உன் முகமே

    ReplyDelete
  2. திருமதி சுதா ரகுராமன் 4.4.2018 அன்று அனுப்பிய விடைகள்:

    1. காவல்காரன்.- காது கொடுத்து கேட்டேன்..... குழந்தைக்குத்தான் முத்தம்

    2. பன்னீர் நதிகள் - முத்தம் என்னும் நாவலில்... கண்ணோரம்
    செந்தூரக்கோலம்

    3. போடிநாயக்கனூர் கணேசன் - கோலம் போட்ட வாசலிலே கொட்டுதடி கோடை மழை

    4. வெப்பம் - மழை வரும் அறிகுறி ....இது ஏன்ன ஏனோ

    5. கள்வனின் காதலி - ஏனோ கண்கள் உன் முகமே

    ReplyDelete