Saturday, September 10, 2016

சொல் அந்தாதி - 51


சொல் அந்தாதி - 51 புதிருக்காக, கீழே  5 (ஐந்து) 

திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.


1.  ராணி சம்யுக்தா - நிலவென்ன பேசும்   
  
2.  நீல மலர்கள்               

3.  உள்ளம் கொள்ளை போகுதே                  

4.  ஆரவல்லி                 

5.  வணங்காமுடி              


கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com 


ராமராவ் 

1 comment:

  1. 1. ராணி சம்யுக்தா - நிலவென்ன பேசும்

    2. நீல மலர்கள் - பேசும் மணிமுத்து ரோஜாக்கள்

    3. உள்ளம் கொள்ளை போகுதே - கவிதைகள் சொல்லவா உன்பெயர் சொல்லவா

    4. ஆரவல்லி - அன்பே எந்தன் முன்னாலே

    5. வணங்காமுடி - வாழ்வினிலே வாழ்வினிலே இந்நாள்

    - Madhav

    ReplyDelete