Saturday, June 4, 2016

சொல் அந்தாதி - 40



சொல் அந்தாதி - 40 புதிருக்காக, கீழே   5 (ஐந்து)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.


1.  புதுமைப்பித்தன் - மன மோகனா மறந்து போவேனா    
     
2.  புதிய பூமி         

3.  பண்ணைபுரத்து பாண்டவர்கள்           

4.  கண்ணுக்குள்ளே          

5.  பொண்டாட்டி ராஜ்யம்      


கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.tamiltunes.com
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com 


ராமராவ் 

2 comments:


  1. 1. புதுமைப்பித்தன் - மன மோகனா மறந்து போவேனா

    2. புதிய பூமி - நான் உங்கள் வீடு பிள்ளை

    3. பண்ணைபுரத்து பாண்டவர்கள் - பாதை எங்கே பயணம் எங்கே

    4. கண்ணுக்குள்ளே - எங்கே நீ சென்றாலும்

    5. பொண்டாட்டி ராஜ்யம் -ராகம் ஒன்று அது சுகமானது

    - Madhav

    ReplyDelete
  2. திரு சுரேஷ் பாபு 5.6.2016 அன்று அனுப்பிய விடைகள்:

    1. புதுமைப்பித்தன் - மன மோகனா மறந்து போவேனா (நான்)
    2. புதிய பூமி - நான் உங்கள் வீட்டுப்பிள்ளை (பாதை)
    3. பண்ணைபுரத்து பாண்டவர்கள் - பாதை எங்கே (எங்கே)
    4. கண்ணுக்குள்ளே - எங்கே நீ சென்றாலும் ( ராகம்)
    5. பொண்டாட்டி ராஜ்யம் - ராகம் ஒன்று.

    ReplyDelete