Tuesday, October 15, 2013

சொல் வரிசை - 44


சொல் வரிசை - 44  புதிருக்காக, கீழே 8 (எட்டு ) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
 
1. பெற்றால் தான் பிள்ளையா ( -----    -----    ------    ------   இந்த நாடே இருக்குது தம்பி )
2. சித்திரம் பேசுதடி  ( -----    ------   ------   இதயத்தை மாத்து  இது ஒரு காதல் கூத்து )
3. 3   ( -----   -----   -----   நீ பார்த்த நொடிகள் )
4. பாவ மன்னிப்பு  ( -----  -----   -----   -----  -----  -----  வானம் மாறவில்லை ) 
5அப்பு   ( -----   -----   -----   தரமாட்டேன் தரமாட்டேன் இடம் தரமாட்டேன் )
6மயங்குகிறாள் ஒரு மாது   ( ------   -----   -----  அது தரவேண்டும் வளர்காதல் இன்பம் )
7. மயக்கம் என்ன  ( -----   -----   -----    -----  -----  போச்சு அது போச்சு அட  தண்ணீருல ) 
8. ராஜ பாண்டி ( -----   -----   ------   -----   மண் குடிசை தேடி வந்த மன்மத ரதத்தேர் நீ ) 
 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றை வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

* * * * * * * *
சொல் வரிசை - 43 க்கான விடைகள்:
 
திரைப்படம்                                பாடலின் தொடக்கம் 
 
1. தளபதி   ( புத்தம் புது பூ பூத்ததோ எண்ணங்களில் தேன் வார்த்ததோ)
2. அபூர்வ சகோதரர்கள் ( புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா  அந்த மணமகள்தான் வந்த நேரமடா )
3. எதிர் நீச்சல்  ( பூமி என்னை சுத்துதே  ஊமை நெஞ்சு கத்துதே)
4. வசந்தத்தில் ஓர் நாள் ( வேண்டும் வேண்டும் இந்த உறவு  வெண்பனி தென்றல் உள்ளவரையில் ) 
5முள்ளும் மலரும்  நித்தம் நித்தம் நெல்லுச்சோறு  நெய் மணக்கும் கத்தரிக்கா )
6தேசிங்கு ராஜா  ( ஒரு ஓர ஓர பார்வை  சரி என்னை எப்போ சேர்வே )
7. பிரியமான தோழி (வானம் என்ன வானம் தொட்டுவிடலாம்  வெல்லும்வரை வாழ்க்கை வென்றுவிடலாம் ) 
8. தில் ( வேண்டும் வேண்டும் நெஞ்சில் வேண்டும்  தீயை தீண்டும் தில் தில் ) 
   
மேலே உள்ளதொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
 
புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்                    

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:        திருடா திருடா   
 
எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள் :  மதுமதி, முத்து, Madhav.  

இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

4 comments:


  1. 1. பெற்றால் தான் பிள்ளையா - நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
    2. சித்திரம் பேசுதடி - இடம் பொருள் பார்த்து
    3. 3 - நீ பார்த்த விழிகள்
    4. பாவ மன்னிப்பு - வந்த நாள் முதல் இந்த நாள் வரை
    5. அப்பு - இடம் தருவாயா மனசுக்குள்ளே
    6. மயங்குகிறாள் ஒரு மாது - வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
    7. மயக்கம் என்ன - காதல் என் காதல் அது கண்ணீருல
    8. ராஜ பாண்டி - மகராணி மகராணி மல்லிகை மகராணி

    இறுதி விடை :
    நல்ல இடம் நீ வந்த இடம்
    வரவேண்டும் காதல் மகராணி
    - கலட்டா கல்யாணம்

    ReplyDelete

  2. 1. பெற்றால் தான் பிள்ளையா ( நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி )
    2. சித்திரம் பேசுதடி ( இடம் பொருள் பாத்து இதயத்தை மாத்து இது ஒரு காதல் கூத்து )
    3. 3 ( நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள் )
    4. பாவ மன்னிப்பு ( அந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை )
    5. அப்பு ( இடம் தருவாயா தரமாட்டேன் தரமாட்டேன் இடம் தரமாட்டேன் )
    6. மயங்குகிறாள் ஒரு மாது ( வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம் அது தரவேண்டும் வளர்காதல் இன்பம் )
    7. மயக்கம் என்ன ( காதல் என் காதல் அது கண்ணீரில போச்சு அது போச்சு அட தண்ணீருல )
    8. ராஜ பாண்டி ( மகராணி மகராணி மாளிகை மகராணி மண் குடிசை தேடி வந்த மன்மத ரதத்தேர் நீ )

    விடை: பாடல்:நல்ல இடம் நீ அந்த இடம் வரவேண்டும் காதல் மகராணி

    இடம் பெற்ற அடம்:கலாட்டா கல்யாணம்

    ReplyDelete
  3. சொல் வரிசை - 44
    1.நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
    2.இடம் பொருள் பார்த்து
    3.நீ பார்த்த விழிகள்
    4.வந்த நாள் முதல் இந்த நாள் வரை
    5.இடம் தருவாயா மனசுக்குள்ளே
    6.வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
    7.காதல் என் காதல் அது கண்ணீருல
    8.மகராணி மகராணி மாளிகை மகாராணி
    பாடல்;நல்ல இடம் நீ வந்த இடம் வரவேண்டும் காதல் மகாராணி
    திரைப்படம்;கலாட்டா கல்யாணம்

    ReplyDelete
  4. Madhav, முத்து, மதுமதி,

    சரியான விடைகளை அனுப்பிய இவர்கள் மூவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete