Wednesday, August 28, 2013

சொல் வரிசை - 38


சொல் வரிசை - 38 புதிருக்காக, கீழே  (ஏழு)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும்  (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   ரத்தத் திலகம்                                  ( -------  ------- ------- தலை என் குனிகிறது)
2.   பூப் பூவா பூத்திருக்கு                (  ------  -------  -------  என் வாசல் தேடி வந்த வேளை )
3.   பொன்னித் திருநாள்                 ( -------  --------  -------  வேட்கை தீரவே வீசு )
4.   தங்கைக்காக                            ( -------  --------  ------  நிழலாடுது தந்தை மனமிங்கு உறவாடுது)
5.   குலதெய்வம்                             ( -------  ------- -------  ஆயர் குலத்துதித்த மாயன் கோபாலகிருஷ்ணன்) 
6  எங்கள் அண்ணா                     ( -------  -------   --------  மைனாவே ஜில்லென்று சிரிக்கும் ரோஜாவே)
7  விடியும்வரை காத்திரு           ( -------  ------   ------  உன் அன்பை என்னென்பேன்)
 
 
எல்லாப் பாடல்களின்  தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றை  வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

குறிப்பு:
 
பாடல் காட்சியில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார்.   
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது,  பாடல்களின் தொடக்கச் சொற்கள்,  சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 37 க்கான விடைகள்:
 
திரைப்படம்                                                       பாடலின் தொடக்கம்                          


1.   உதய கீதம்                                                           ( சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் )
2.   வாலி                                               (வானில் பாயுதே வெண்ணிலா நெஞ்சில் பாயுதே மின்னலா )
3.   யூத்                                                        (சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்  )
4.  காலங்களில் அவள் வசந்தம்( பாடும் வண்டே பார்த்ததுண்டா மாலை அணிந்த என் மாப்பிள்ளை)
5.   மகாதேவி                                     ( சிங்கார புன்னகை கண்ணார கண்டாலே சங்கீத வீணையும் ) 
6  பொண்ணுக்கு தங்க மனசு                 ( தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே )
7  என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு ( குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா )

 
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்

சங்கீத வானில் சந்தோசம் பாடும் 
சிங்கார தேன் குயிலே                   

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:      சின்னப் பூவே மெல்லப் பேசு          
 
எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள்  : Madhav, முத்து, 10அம்மா, மதுமதி.        

இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.


திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

3 comments:

  1. Madhav,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. 10அம்மா,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  3. முத்து,

    விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete