Monday, October 26, 2020

சொல் அந்தாதி - 179

 

சொல் அந்தாதி - 179 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)       திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1.   சிவா மனசுல சக்தி - ஒரு கல் ஒரு கண்ணாடி 
2.   முயலுக்கு மூணு கால்                       
3.   மனசுக்கேத்த மகராசா          
4.   பொக்கிஷம்    
5.   பம்பாய்            
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக   மட்டும்   அனுப்பவும்.  

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. 1. சிவா மனசுல சக்தி - ஒரு கல் ஒரு கண்ணாடி
    2. முயலுக்கு மூணு கால் - காதல் கவிஞன் நான்
    3. மனசுக்கேத்த மகராசா - முகம் ஒரு நிலா விழியிரு நிலா
    4. பொக்கிஷம் - நிலா நீர் வானம் காற்று
    5. பம்பாய் - கண்ணாளனே எனது கண்ணை

    - Madhav

    ReplyDelete
  2. முயலுக்கு மூணு கால்   -----  காதல் கவிஞன் நான்  காளிதாசன் நான்   மனசுக்கேத்த மகராசா -  முகம் ஒரு நிலா விழி  இரு நிலா
    பொக்கிஷம் ----------  -நிலா நீ வானம் காற்று மழை என் கவிதை மூச்சு
    பம்பாய்  ---- கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு  காணவில்லை    



    ReplyDelete