Sunday, September 13, 2020

சொல் அந்தாதி - 177

 


சொல் அந்தாதி - 177 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)       திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்   கொடுக்கப்பட்டுள்ளன.



1.   மீண்டும் வாழ்வேன் - எல்லோர்க்கும் வேண்டும் 
2.   பிரியமுடன் பிரபு                     
3.   சின்னப்ப தாஸ்         
4.   அறை எண் 305ல் கடவுள்    
5.   எங்கேயும் எப்போதும்          
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம் மூலமாக மட்டும்  அனுப்பவும்.  

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. பிரியமுடன் பிரபு ---மனது வானில் வலம் வரும்  நேரம்   இதய வீணை ஸ்வரங்களை பாடும்       

    சின்னப்ப தாஸ்  ----பாடும் பக்த மீரா , நீயும் நானும்  வேறா    

    அறை எண் 305ல் கடவுள் ---- குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா 

    எங்கேயும் எப்போதும்----கோவிந்தா கோவிந்தா  சென்னையிலே புதுப் பொண்ணு        

    ReplyDelete

  2. 1. மீண்டும் வாழ்வேன் - எல்லோர்க்கும் வேண்டும்
    2. பிரியமுடன் பிரபு - மனது வானில் வலம் வரும் நேரம்
    3. சின்னப்ப தாஸ் - பாடும் பக்த மீரா நீயும் நானும் வேறா
    4. அறை எண் 305ல் கடவுள் - குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
    5. எங்கேயும் எப்போதும் - கோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப்பொண்ணு

    - Madhav

    ReplyDelete