Thursday, May 30, 2019

சொல் வரிசை - 209



சொல் வரிசை - 209   புதிருக்காக, கீழே  ஏழு   (7) திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   மறுபடியும்(---  ---  ---  --- நேரம் உண்டு வாழ்விலே) 
  
2.   புதியவன்(---  ---  --- பூமியில் புதிய கோலம்)

3.   பாசமழை(---  --- வாசலில் வந்தது சொந்தம் தானே)

4.   நம்ம வீட்டு லட்சுமி(---  ---  ---  --- நல்ல குடும்பம் தெய்வீகம்  

5.   தங்கைக்கோர் கீதம்(---  ---  ---  --- நினைவினில் மலருது நெஞ்சத்தில்)

6.   பொன்னூஞ்சல்(---  ---  --- நடக்கணும் கொஞ்சம் சொல்லுங்களேன்)

7.   நான்(---  ---  ---  --- பயத்தினிலே வாழ்கிறேன்)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்    முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல்  இடம்  பெற்ற  திரைப்படத்தின்   பெயரையும்  கண்டு  பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

3 comments:

  1. 1. மறுபடியும் - எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே

    2. புதியவன் - வந்தது வசந்த காலம் பூமியில் புதிய கோலம்

    3. பாசமழை - வந்தது வந்தது வாசலில் வந்தது சொந்தம் தானே

    4. நம்ம வீட்டு லட்சுமி - நல்ல மனைவி நல்ல பிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம்

    5. தங்கைக்கோர் கீதம் - தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது நெஞ்சத்தில்

    6. பொன்னூஞ்சல் - நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும் கொஞ்சம் சொல்லுங்களேன்

    7. நான் - தினம் தினம் நான் சாகிறேன் பயத்தினிலே வாழ்கிறேன்

    இறுதி விடை :
    எல்லோருக்கும் வந்தது வந்தது
    நல்ல தினம் நல்ல தினம்
    - ராக்காயி கோயில்

    ReplyDelete
  2. 1.   மறுபடியும்(எல்லோருக்கும் நல்ல் காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே) 
      
    2.   புதியவன்(வந்தது வசந்த காலம் பூமியில் புதிய கோலம்)

    3.   பாசமழை(வந்தது வந்தது வாசலில் வந்தது சொந்தம் தானே)

    4.   நம்ம வீட்டு லட்சுமி(நல்ல மனைவி நல்ல குடும்பம் தெய்வீகம்)   

    5.   தங்கைக்கோர் கீதம்(தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது நெஞ்சத்தில்)

    6.   பொன்னூஞ்சல்(நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும் கொஞ்சம் சொல்லுங்களேன்)

    7.   நான்(தினம் தினம் நான் சாகிறேன் பயத்தினிலே வாழ்கிறேன்)

    எல்லொருக்கும் வந்தது வந்தது நல்ல தினம் நல்ல் தினம்
    படம் ராக்காயி கோயில்

    ReplyDelete
  3. 1. மறுபடியும் - எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே
    2. புதியவன் - வந்தது வசந்த காலம் பூமியில் புதிய கோலம்
    3. பாசமழை - வந்தது வந்தது வாசலில் வந்தது சொந்தம் தானே
    4. நம்ம வீட்டு லட்சுமி - நல்ல மனைவி நல்ல பிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம்
    5. தங்கைக்கோர் கீதம் - தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது நெஞ்சத்தில்
    6. பொன்னூஞ்சல் - நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும் கொஞ்சம் சொல்லுங்களேன்
    7. நான் - தினம் தினம் நான் சாகிறேன் பயத்தினிலே வாழ்கிறேன்

    விடை: படம் - ராக்காயி கோவில்
    பாடல்: எல்லோருக்கும் வந்தது வந்தது நல்ல தினம் நல்ல தினம்
    பாடியவர்: மனோ

    ReplyDelete