Tuesday, May 14, 2019

சொல் அந்தாதி - 119


சொல் அந்தாதி - 119  புதிருக்காக, கீழே    5  (ஐந்து)   திரைப்படங்களின்    பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1. சார்லி சாப்ளின் 2 - கண்டதும்
2. உள்ளத்தை அள்ளித்தா            
3. நீ பாதி நான் பாதி                
4. நள தமயந்தி               
5. சொல்லு தம்பி சொல்லு                
  
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்    பின்னூட்டம்  மூலமாக  மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள்  உதவும்.

http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. 1. சார்லி சாப்ளின் 2 - கண்டதும் காதல்.......மாமா
    2. உள்ளத்தை அள்ளித்தா            மாமா நீ மாமா........புத்தம் புது பாட்டு
    3. நீ பாதி நான் பாதி                பாட்டு பாட்டு........யுகங்கள் என்ன
    4. நள தமயந்தி               என்ன இது என்ன இது......என்ன சொல்வது
    5. சொல்லு தம்பி சொல்லு             சொல்வது ஒன்னு

    ReplyDelete
  2. திரு மாதவ் மூர்த்தி 31.05.2019 அன்று அனுப்பிய விடைகள்:

    1. சார்லி சாப்ளின் 2 - கண்டதும் காதலா காட்டாதே பாவ்லா
    2. உள்ளத்தை அள்ளித்தா- மாமா நீ மாமா புத்தம் புது பாட்டு
    3. நீ பாதி நான் பாதி - பாட்டு பாட்டு பாட்டுபடிப்பதென்ன பூங்காற்று
    4. நள தமயந்தி - என்ன இது என்ன இது என்னை கொல்வது
    5. சொல்லு தம்பி சொல்லு - சொல்வது ஒண்ணு செய்வது ஒண்ணு

    ReplyDelete