Wednesday, May 15, 2019

சொல் வரிசை - 208



சொல் வரிசை - 208   புதிருக்காக, கீழே  ஆறு   (6) திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   அடிமைப்பெண்(---  --- இந்த உலகம் சிரிக்கிறது) 
  
2.   டும் டும் டும்(---  ---  --- அதன் சக்கரம் தேய்ந்து விடாதே)

3.   மாயாவி(---  --- ஏண்டி என்னை சுத்துறே)

4.   நாயகன்(---  ---  --- நாளும் இங்கே ஏகாதசி  

5.   கண் சிமிட்டும் நேரம்(---  --- மனம் எதையோ நாடுதே)

6.   பிள்ளை நிலா(---  ---  --- மகள் வானில் வரும் வெண்ணிலா)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்    முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல்  இடம் பெற்ற  திரைப்படத்தின்  பெயரையும்    கண்டு  பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

3 comments:

  1. 1.   அடிமைப்பெண்(உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது) 
      
    2.   டும் டும் டும்(சுற்றும் பூமி சுற்றும் அதன் சக்கரம் தேய்ந்து விடாதே)

    3.   மாயாவி(காத்தாடி போலே ஏண்டி என்னை சுத்துறே)

    4.   நாயகன்(நான் சிரித்தால் தீபாவளி நாளும் இங்கே ஏகாதசி)   

    5.   கண் சிமிட்டும் நேரம்(தானே பாடுதே மனம் எதையோ நாடுதே)

    6.   பிள்ளை நிலா(ராஜா மகள் ரோஜா மகள் வானில் வரும் வெண்ணிலா)

    உன்னை சுற்றும் காத்தாடி நான் தானே ராஜா
    படம் - நான் சொன்னதே சட்டம்

    ReplyDelete
  2. 1. அடிமைப்பெண் - உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

    2. டும் டும் டும் - சுற்றும் பூமி சுற்றும் அதன் சக்கரம் தேய்ந்து விடாதே

    3. மாயாவி காத்தாடி போல ஏண்டி என்னை சுத்துறே

    4. நாயகன் - நான் சிரித்தால் தீபாவளி நாளும் இங்கே ஏகாதசி

    5. கண் சிமிட்டும் நேரம் - தானே பாடுதே மனம் எதையோ நாடுதே

    6. பிள்ளை நிலா - ராஜா மகள் ரோஜா மகள் வானில் வரும் வெண்ணிலா

    இறுதி விடை :
    உன்னை சுற்றும் காத்தாடி
    நான் தானே ராஜா
    - நான் சொன்னதே சட்டம்

    by
    மாதவ்

    ReplyDelete
  3. 1. அடிமைப்பெண் - உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
    2. டும் டும் டும் - சுற்றும் பூமி சுற்றும் அதன் சக்கரம் தேய்ந்து விடாதே
    3. மாயாவி - காத்தாடி போல ஏண்டி என்னை சுத்துறே
    4. நாயகன் - நான் சிரித்தால் தீபாவளி நாளும் இங்கே ஏகாதசி
    5. கண் சிமிட்டும் நேரம் - தானே பாடுதே மனம் எதையோ நாடுதே
    6. பிள்ளை நிலா - ராஜா மகள் ரோஜா மலர், மகள் வானில் வரும்

    பாடல்: உன்னைச் சுற்றும் காத்தாடி நான் தானே ராஜா
    படம்: நான் சொன்னதே சட்டம் (1988)
    பாடியவர்: ஆஷா போஸ்லே

    ReplyDelete