Friday, May 31, 2019

சொல் அந்தாதி - 120


சொல் அந்தாதி - 120  புதிருக்காக, கீழே    5  (ஐந்து)  திரைப்படங்களின்     பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1. ராஜாவின் பார்வையிலே - அம்மன் கோயில் எல்லாமே  
2. ரசிகன் ஒரு ரசிகை             
3. விடிவெள்ளி                 
4. இன்று நேற்று நாளை               
5. நினைத்ததை முடிப்பவன்                 
  
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்     பின்னூட்டம் மூலமாக  மட்டும்    அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.google.com

http://friendstamilmp3.net/Album/

ராமராவ்

2 comments:

  1. 1. ராஜாவின் பார்வையிலே - அம்மன் கோயில் எல்லாமே
    2. ரசிகன் ஒரு ரசிகை - அம்மா அடி அம்மா
    3. விடிவெள்ளி - எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே
    4. இன்று நேற்று நாளை - காதலே காதலே என்னை உடைத்தேனே
    5. நினைத்ததை முடிப்பவன் - பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த

    ReplyDelete
  2. 1. ராஜாவின் பார்வையிலே - அம்மன் கோயில் எல்லாமே  .......வானம் அம்மா
    2. ரசிகன் ஒரு ரசிகை             அம்மா அடி அம்மா...........பாயும் எந்நாளும்
    3. விடிவெள்ளி                 எந்நாளும் வாழ்விலே.......பொன்னான காதலே
    4. இன்று நேற்று நாளை               காதலே காதலே......... எங்கும் பூமழை
    5. நினைத்ததை முடிப்பவன்           பூமழை தூவி வசந்தங்கள்
      

    ReplyDelete