Monday, February 12, 2018

சொல் அந்தாதி - 89



சொல் அந்தாதி - 89  புதிருக்காக, கீழே   5 (ஐந்து)   திரைப்படங்களின்   பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1.  கலாட்டா கல்யாணம் - நல்ல இடம் நீ வந்த இடம்    

2.  இருவர் மட்டும் (By 2)      

3.  அன்னை அபிராமி             

4.  லட்சுமி கல்யாணம்                  

5.  சின்ன பசங்க நாங்க         
                

கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம்  மூலமாக மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com

ராமராவ் 

2 comments:

  1. 1. கலாட்டா கல்யாணம் - நல்ல இடம் நீ வந்த இடம்

    2. இருவர் மட்டும் (By 2) - ரோஜாப் பூவின் முதல் வாசனை

    3. அன்னை அபிராமி - இல்லை என்பார் யாரடா

    4. லட்சுமி கல்யாணம் - யாரடா மனிதன் இங்கே

    5. சின்ன பசங்க நாங்க - இங்கே மானமுள்ள பொண்ணு ஒன்னை

    - Madhav (madhavthepawn@gmail.com)

    ReplyDelete
  2. திருமதி சுதா ரகுராமன் 13.2.2018 அன்று அனுப்பிய விடைகள்:

    1. கலாட்டா கல்யாணம் - நல்ல இடம் நீ வந்த இடம்.....இனிய சுகம் பெற வேண்டும் புது ரோஜா


    2. இருவர் மட்டும் (By 2) ரோஜா பூவின் முதல் வாசனை.... பாசம் உண்டு காமம் இல்லை

    3. அன்னை அபிராமி இல்லை என்பவன் யாரடா..

    4. லட்சுமி கல்யாணம் யாரடா மனிதன் இங்கே. இறைவனின் படைப்பிலே குரங்கு தான் மீதி இங்கே.

    5. சின்ன பசங்க நாங்க இங்கே மானமுள்ள பொன்னு ஒண்ணு... மதி மயங்க வச்சாங்க

    ReplyDelete