Friday, September 14, 2018

சொல் வரிசை - 192



சொல் வரிசை - 192   புதிருக்காக, கீழே   எட்டு (8)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   பூந்தோட்ட காவல்காரன்(---  ---  நான் பாட வந்தேனே)
  
2.   ராசய்யா(---  ---  ---  --- கேட்டுக்கோ வாய்யா)
  
3.   இளமை காலங்கள்(---  ---  ---  பாவை கண்ணிலோ)

4.   உயர்ந்த உள்ளம்(---  ---  ---  --- என்றும் அவள் ஆட்சியே)  

5.   ராஜா ராணி(---  ---  கண்டிடலாம் வாருங்க) 

6.   கட்டப்பாவ காணோம்(---  ---  --- கைகளில் பிடித்திட வழி)

7.   பாக்கியலட்சுமி(---  ---  --- என்ன வெள்ளி நிலவே) 

8.   ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி (---  ---  ராஜகுமாரி ஒய்யாரி)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம்  பெற்ற    திரைப்படத்தின்   பெயரையும்  கண்டுபிடிக்க   வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

1 comment:

  1. 1. பூந்தோட்ட காவல்காரன் - பாடாத தெம்மாங்கு

    2. ராசய்யா - பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டு தான்

    3. இளமை காலங்கள் - பாட வந்ததோ கானம்

    4. உயர்ந்த உள்ளம் - வந்தாள் மஹாலக்ஷ்மியே என் வீட்டில்

    5. ராஜா ராணி - காணாத இன்பமெல்லாம்

    6. கட்டப்பாவ காணோம் - கண்களை சுற்றும் கனவுகளை

    7. பாக்கியலட்சுமி - காண வந்த காட்சி என்ன

    8. ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி - வந்தாள் வந்தாள்

    இறுதி விடை :
    பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
    காணாத கண்களை காண வந்தாள்
    - வீரத்திருமகன்

    ReplyDelete