Tuesday, September 4, 2018

சொல் வரிசை - 191



சொல் வரிசை - 191   புதிருக்காக, கீழே  எட்டு  (8)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்    (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   பெண்ணரசி(---  ---  ---  ---  --- இயற்கையிலே யாவும்)
  
2.   அண்ணாவின் ஆசை(---  ---  ---  --- இறைவனைக் கேட்டானாம்)
  

3.   இனிது இனிது(---  ---  ---  எதிரிலே கண் அருகிலே வா)

4.   பாலும் பழமும் (---  ---  --- மேடையில் எத்தனை நாளம்மா)  

5.   நாடோடிகள் (---  ---  ---  உடனே ஜெயித்தது) 

6.   லிங்கா(---  ---  --- இந்த உலகம் உன் பெயர் சொல்லும்)


7.   நாளை நமதே(---  ---  காவியமானால் கதாநாயகன் வேண்டும்) 

8.   பல்லாண்டு வாழ்க(---  ---  ---  --- ஒருவனே தேவன் என்று போற்றுவோம்)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம்  பெற்ற     திரைப்படத்தின்  பெயரையும்  கண்டுபிடிக்க   வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

1 comment:


  1. 1. பெண்ணரசி - இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது

    2. அண்ணாவின் ஆசை - இன்பம் என்பது என்ன என்றொருவன்

    3. இனிது இனிது - இன்பம் எதிரிலே கண் எதிரிலே

    4. பாலும் பழமும் - இந்த நாடகம் அந்த

    5. நாடோடிகள் - உலகில் எந்த காதல்

    6. லிங்கா - உன்மை ஒரு நாள் வெல்லும்

    7. நாளை நமதே - காதல் என்பது

    8. பல்லாண்டு வாழ்க - ஒன்றே குலமென்று பாடுவோம்

    இறுதி விடை :
    இன்பம் இன்பம் இன்பம்
    இந்த உலகில் உன்மைக் காதல் ஒன்றே
    - மணிமேகலை

    ReplyDelete