சொல் அந்தாதி   -  28     புதிருக்காக, கீழே  5  (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும்,  அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல்  வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. பெரிய இடத்துப் பெண் - அன்று வந்ததும் இதே நிலா
1. பெரிய இடத்துப் பெண் - அன்று வந்ததும் இதே நிலா
2.  வைகை
3.  அடுத்த வாரிசு 
4.  வாய்ச் சொல்லில் வீரனடி
5.  வேட்டைக்காரன் (NEW)  
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது  திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு  முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும்  பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப்  பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும்  பாடல்களும் அமையும். 
சொல்  அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது  திரைப்படப்  பாடல்களின் முதல்  வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும். 
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு  பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது,  பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும்  கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
 
ReplyDelete1. பெரிய இடத்துப் பெண் - அன்று வந்ததும் இதே நிலா
2. வைகை - நிலா நிலா வா
3. அடுத்த வாரிசு - வா ராஜ வந்து பாரு
4. வாய்ச் சொல்லில் வீரனடி - பாரு என்னை நான் உன்னோட அன்னக்கிளி
5. வேட்டைக்காரன் (NEW) - புலி உறுமுது புலி உறுமுது
By Madhav.