Monday, December 24, 2018

சொல் அந்தாதி - 111



சொல் அந்தாதி - 111   புதிருக்காக, கீழே  5 (ஐந்து) திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1. வானத்தைப்போல - காதல் வெண்ணிலா
2. வால்டர் வெற்றிவேல்              
3. சித்தூர் ராணி பத்மினி         
4. குரு உச்சத்திலே இருக்காரு      
5. அன்பு எங்கே         
  
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்   பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்   பின்னூட்டம் மூலமாக மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள்  உதவும்.

http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. 1. வானத்தைப்போல - காதல் வெண்ணிலா.....சொல்லு பூங்காற்றே
    2. வால்டர் வெற்றிவேல்              பூங்காற்றெ ...... மனம் பார்த்து
    3. சித்தூர் ராணி பத்மினி         பார்த்துக்கொண்டிருதாலே.....போதும்
    4. குரு உச்சத்திலே இருக்காரு      போதும் ஒத்த சொல்லு....ஏத்தாதே மேலே
    5. அன்பு எங்கே         மேலே பறக்கும் ராக்கெட்டு..... மாமா மாமா மஜா

    ReplyDelete
  2. 1. வானத்தைப்போல - காதல் வெண்ணிலா
    2. வால்டர் வெற்றிவேல் - பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து
    3. சித்தூர் ராணி பத்மினி - பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்
    4. குரு உச்சத்திலே இருக்காரு - போதும் ஒத்த சொல்லு
    5. அன்பு எங்கே - மேலே பறக்கும் ராக்கெட்டு

    ReplyDelete