Wednesday, June 6, 2018

சொல் அந்தாதி - 97



சொல் அந்தாதி - 97  புதிருக்காக, கீழே     5  (ஐந்து) திரைப்படங்களின்   பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1.  அன்னை ஓர் ஆலயம் -  நதியோரம்    

2.  ஆக்கம்             

3.  பஞ்சு மிட்டாய்  
         
4.  மீசைய முறுக்கு  

5.  புள்ளகுட்டிக்காரன்   
           
                

கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது,  4-வது,  5-வது, திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்   பின்னூட்டம்  மூலமாக மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள்  உதவும்.

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://www.google.com

ராமராவ் 

2 comments:


  1. 1.  அன்னை ஓர் ஆலயம் -  நதியோரம் .......ஆனந்தம் என் சொல்ல

    2.  ஆக்கம்          ஸோல் சொல்ல...... பொதி வெப்பேன் மனசிலே   

    3.  பஞ்சு மிட்டாய் மனசுலெ இருக்குது ஆசை...போதும் போதும் இன்னும் தூரம் என்ன
             
    4.  மீசைய முறுக்கு  என்ன நடந்தாலும்..... கண்ணப் பார்த்து சொன்னா போதும்

    5.  புள்ளகுட்டிக்காரன்   போதும் எடுத்த ஜன்மமே...இனி வேண்டாம் அடுத்த ஜன்மமே

    ReplyDelete
  2. 1. அன்னை ஓர் ஆலயம் - நதியோரம் நாணல் ஒன்று

    2. ஆக்கம் - சொல்ல சொல்ல ஏதோ சொல்ல

    3. பஞ்சு மிட்டாய் - மனசுல இருக்குது ஆசை

    4. மீசைய முறுக்கு - என்ன நடந்தாலும் பெண்ணே

    5. புள்ளகுட்டிக்காரன் - போதும் எடுத்த ஜென்மமே

    ReplyDelete