tag:blogger.com,1999:blog-8749498609047016786.post8089028873675809299..comments2023-05-04T19:46:25.691+05:30Comments on திரைஜாலம்: சொல் வரிசை - 174Ramaraohttp://www.blogger.com/profile/05289411913176840426noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8749498609047016786.post-40030060287769140252018-01-10T22:19:48.263+05:302018-01-10T22:19:48.263+05:30திருமதி சுதா ரகுராமன் 10.01.2018 அன்று அனுப்பிய ...திருமதி சுதா ரகுராமன் 10.01.2018 அன்று அனுப்பிய விடைகள்: <br /><br />1. நான் வளர்த்த தங்கை (இன்ப முகம் ஒன்று கண்டேன் கண்டு ...எதுவும் விளங்காமல் நின்றேன்)<br /> <br />2. சக்கரவர்த்தி திருமகள் (எல்லை இல்லாத இன்பத்தினாலே.. நாம் இணைந்தோம் இந்த நாளே) <br /><br />3. கண்காட்சி (காணும் கலையெல்லாம்... கண்காட்சி அது காவிய) <br /><br />4. சரபம் ( நேரம் வந்தால் யாவும் மாறும் ...பூவும் கூட மென்மை போகும்) <br /><br />5. உதயா(இனிக்கும் தமிழ் சுந்தரியே ..மலையாளத்தில் கொஞ்சுறியே) <br /><br />6. மரகதம் ( மாலை மயங்குகிற நேரம் ... பச்சை மலை வளரும் அருவியோரம்)<br /><br />7. பொண்ணு ஊருக்கு புதுசு (சோலைக்குயிலே காலைக் கதிரே.அள்ளும் அழகே துள்ளும் ராகமே) <br /><br />8. ஐந்தாம் படை (ஓரம் போ .. ஓரம் போ ருக்குமணி வண்டி வருது)<br /><br /><br />இன்ப எல்லை காணும் நேரம்<br />இனிக்கும் மாலை சோலை ஓரம்<br /> <br /><br />படம்: இவன் அவனேதான் <br /><br />பாடல் வரிகள் பிரமாதம்.Ramaraohttps://www.blogger.com/profile/05289411913176840426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8749498609047016786.post-41734539395767465652018-01-02T10:53:23.309+05:302018-01-02T10:53:23.309+05:301. இன்ப முகம் ஒன்று கண்டேன்
2. எல்லை இல்லாத இன்பத்...1. இன்ப முகம் ஒன்று கண்டேன்<br />2. எல்லை இல்லாத இன்பத்திலே <br />3. காணும் கலையெல்லாம் கண்காட்சி <br />4. நேரம் வந்தால் யாவும் மாறும்<br />5. இனிக்கும் தமிழ் சுந்தரியே <br />6. மாலை மயங்குகின்ற நேரம்<br />7. சோலைக் குயிலே காலைக் கதிரே<br />8. ஓரம் போ ஓரம் போ <br /><br />இறுதி விடை <br />இன்ப எல்லை காணும் நேரம் <br />இனிக்கும் மாலை சோலை ஓரம் <br />- இவன் அவனேதான் <br /><br />by மாதவ் Anonymousnoreply@blogger.com