tag:blogger.com,1999:blog-8749498609047016786.post3135010516402414050..comments2023-05-04T19:46:25.691+05:30Comments on திரைஜாலம்: சொல் வரிசை - 214Ramaraohttp://www.blogger.com/profile/05289411913176840426noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8749498609047016786.post-62893529696832205662019-07-26T18:13:00.694+05:302019-07-26T18:13:00.694+05:301. பூந்தளிர்(மனதில் என்ன நினைவுகளோ இளமைக் கனவோ) ...1. பூந்தளிர்(மனதில் என்ன நினைவுகளோ இளமைக் கனவோ) <br /> <br />2. தனிப்பிறவி(ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்)<br /><br />3. இதய தாமரை(ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்)<br /><br />4. மின்சார கனவு(பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை) <br /><br />5. ஜகன் மோகினி(பூத்தது பூவு பூவுக்கு நோவு குத்துது எனையே சொல்)<br /><br />6. மாட்டுக்கார வேலன்(பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா)<br /><br />7. தங்க மனசுக்காரன்(பூத்தது பூந்தோப்பு பார்த்து பார்த்து ஆஹா போட்டது மாராப்பு) <br /><br />8. எல்லாம் உனக்காக(மலரும் கொடியும் பெண்ணென்பார் மதியும் நதியும் பெண்ணென்பார்)<br /><br />9. ஆட்டோகிராப்(நினைவுகள் நெஞ்சில் புதைந்ததினால் நெருப்பால் எந்தன் நெஞ்சை)<br /><br />10. ஒளி விளக்கு(நான் கண்ட கனவினில் நீ இருந்தாய்) <br /><br />11. சொல்லு தம்பி சொல்லு(சொல்வது ஒன்னு செய்வது ஒன்னு உள்ளத்தில் இருப்பது வேறொண்ணு)<br /><br />மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது<br />மலரும் நினைவுகள் நான் சொல்வது<br /><br />படம் : என் புருசன் தான் எனக்கு மட்டும் தான்sudha48https://www.blogger.com/profile/09749128641571911183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8749498609047016786.post-28984671044952978042019-07-19T22:13:40.398+05:302019-07-19T22:13:40.398+05:301. பூந்தளிர் - மனதில் என்ன நினைவுகளோ
2. தன...1. பூந்தளிர் - மனதில் என்ன நினைவுகளோ <br /> <br />2. தனிப்பிறவி - ஒரே முறைதான் <br /><br />3. இதய தாமரை - ஒரு காதல் தேவதை <br /><br />4. மின்சார கனவு - பூ பூக்கும் ஓசை <br /><br />5. ஜகன் மோகினி - பூத்தது பூவு பூவுக்கு நோவு <br /><br />6. மாட்டுக்கார வேலன் - பூ வைத்த பூவைக்கு <br /><br />7. தங்க மனசுக்காரன் - பூத்தது பூந்தோப்பு பாத்து பாத்து <br /><br />8. எல்லாம் உனக்காக - மலரும் கொடியும் பெண்ணென்பார் <br /><br />9. ஆட்டோகிராப் - நினைவுகள் நெஞ்சினில் சுடுவதினால் <br /><br />10. ஒளி விளக்கு - நான் கண்ட <br /><br />11. சொல்லு தம்பி சொல்லு - சொல்வது ஒண்ணு செய்வது ஒண்ணு<br /><br />இறுதி விடை :<br /><br />மனதில் ஒரே ஒரு பூ பூத்தது <br />மலரும் நினைவுகள் நான் சொல்வது <br />- என் புருசன்தான் எனக்கு மட்டும்தான் <br /><br />Madhavhttps://www.blogger.com/profile/01045139351052893426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8749498609047016786.post-87688218301292513802019-07-17T11:13:50.163+05:302019-07-17T11:13:50.163+05:301. பூந்தளிர் - மனதில் என்ன நினைவுகளோ இளமைக் கனவோ ...1. பூந்தளிர் - மனதில் என்ன நினைவுகளோ இளமைக் கனவோ <br />2. தனிப்பிறவி - ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்<br />3. இதய தாமரை - ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்<br />4. மின்சார கனவு - பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை<br />5. ஜகன் மோகினி - பூத்தது பூவு பூவுக்கு நோவு குத்துது எனையே சொல்<br />6. மாட்டுக்கார வேலன் - பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா<br />7. தங்க மனசுக்காரன் - பூத்தது பூந்தோப்பு பார்த்து பார்த்து ஆஹா போட்டது மாராப்பு<br />8. எல்லாம் உனக்காக - மலரும் கொடியும் பெண்ணென்பார்மதியும் நதியும் பெண்ணென்பார்<br />9. ஆட்டோகிராப் - நினைவுகள் நெஞ்சில் புதைந்ததினால் நெருப்பால் எந்தன் நெஞ்சை<br />10. ஒளி விளக்கு - நான் கண்ட கனவினில் நீ இருந்தாய்<br />11. சொல்லு தம்பி சொல்லு - சொல்வது..... உள்ளத்தில் இருப்பது <br />வேறொண்ணு<br /><br />இறுதி விடை: மனதில் ஒரே ஒரு பூ பூத்தது<br />பூ பூத்தது<br />மனதில் ஒரே ஒரு பூ பூத்தது<br />பூ பூத்தது<br />மலரும் நினைவுகள் நான் சொல்வது<br />மனதில் ஒரே ஒரு பூ பூத்தது<br />மனதில் ஒரே ஒரு பூ பூத்தது<br /><br />குழலூதும் கண்ணனின் வண்ண மேனி<br />கதை சொல்வான் கண்களில் அந்த ஞானி<br />வலை வீசும் கனவிலே வந்து போவான்<br />கலைமானின் நெஞ்சிலே சொந்தமாவான்<br />தாயாக மாறும் அவன் தாலாட்டு பாட்டு<br />சேயாகும் எனது மனம் தேனூறக் கேட்டு<br />குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே<br />குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே<br />இதயம் சிறகடிக்கும் என் வீட்டிலே<br /><br />மனதில் ஒரே ஒரு பூ பூத்தது<br />பூ பூத்தது<br />மலரும் நினைவுகள் நான் சொல்வது<br />மனதில் ஒரே ஒரு பூ பூத்தது<br />மனதில் ஒரே ஒரு பூ பூத்தது<br />ல ல ல ல ல ல ல<br /><br />மணிமார்பில் மழலை போல் தூங்க வேண்டும்<br />விடிந்தாலே நான் தினம் ஏங்க வேண்டும்<br />வழி பார்த்து வாசலில் காக்க வேண்டும்<br />என் மன்னன் அன்பிலே தோற்க வேண்டும்<br />ஆண்பிள்ளை பணிந்துவிடக் கூடாது பெண்ணே<br />கொத்தடிமைப் பழக்கமெல்லாம் ஆகாது கண்ணே<br />ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு<br />ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு<br />தனியே பார்த்தால் இதை நீ பேசுவாய்<br /><br />மனதில் ஒரே ஒரு பூ பூத்தது<br />பூ பூத்தது<br />மலரும் நினைவுகள் நான் சொல்வது<br />மனதில் ஒரே ஒரு பூ பூத்தது<br />மனதில் ஒரே ஒரு பூ பூத்தது<br /><br />படம்: என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்<br />Singers:P.Susheela<br />Music Director:Ilaiyaraja<br />Lyrcist:Mu.Metha<br />Cast:Vijaykanth,Suhasini<br />Year of release:1989Ponchandarhttps://www.blogger.com/profile/05362584078937798620noreply@blogger.com