Saturday, November 1, 2014

சொல் வரிசை - 71


சொல் வரிசை - 71  புதிருக்காக, கீழே   8  (எட்டு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   குணா (--- --- --- நான் எழுதும் கடிதமே)
2.   முண்டாசுப்பட்டி (--- --- --- --- --- ஆச மறச்சி நீ ஒளியாதே ஓடாதே) 
3.   தாய்க்கு தலைமகன் (--- --- --- --- சுகம் வாசல் தேடி வரவேண்டும்)
4.   தில்  (--- --- --- --- தீயை தீண்டும் தில் தில்)
5.   சாரங்கதாரா (--- --- --- செய்து காட்டிடும் உயிர் ஓவியம்) 
6.   சந்திப்பு (--- --- --- வர்ணமெட்டு நீதான் என் செல்லம்மா) 
7.   விடியும் வரை காத்திரு (--- --- --- உன் அன்பை என்னென்பேன்)
8.   பள்ளிக்கூடம் (--- --- --- நம்மை நாம் அங்கே தேடலாம்) 
 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
 
குறிப்பு:  பாடல் இடம் பெற்ற திரைப்படத்தில் பாக்கியராஜ்
               கதாநாயகனாக நடித்திருந்தார்.  
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

2 comments:


  1. 1. குணா (--- --- --- நான் எழுதும் கடிதமே) - கனமணி அன்போடு காதலன்
    2. முண்டாசுப்பட்டி (--- --- --- --- --- ஆச மறச்சி நீ ஒளியாதே ஓடாதே) - காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே
    3. தாய்க்கு தலைமகன் (--- --- --- --- சுகம் வாசல் தேடி வரவேண்டும்) - வாழ வேண்டும் மனம் வளர வேண்டும்
    4. தில் (--- --- --- --- தீயை தீண்டும் தில் தில்) - வேண்டும் வேண்டும் நெஞ்சில் வேண்டும்
    5. சாரங்கதாரா (--- --- --- செய்து காட்டிடும் உயிர் ஓவியம்) - கண்களால் காதல் காவியம்
    6. சந்திப்பு (--- --- --- வர்ணமெட்டு நீதான் என் செல்லம்மா) - வார்த்தை நானடி கண்ணம்மா
    7. விடியும் வரை காத்திரு (--- --- --- உன் அன்பை என்னென்பேன்) - பேசு என் அன்பே
    8. பள்ளிக்கூடம் (--- --- --- நம்மை நாம் அங்கே தேடலாம்) - மீண்டும் பள்ளிக்குப் போகலாம்

    இறுதி விடை :
    கண்மணி காதல் வாழ வேண்டும்
    கண்களால் வார்த்தை பேசு மீண்டும்
    - ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி

    ReplyDelete
  2. திருமதி பவளமணி பிரகாசம் அனுப்பியிருந்த விடைகள்:

    படத்தின் பெயர்:.ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி

    பாடல் வரி:கண்மணி காதல் வாழ .வேண்டும் கண்களால் .வார்த்தை பேசு மீண்டும்

    1. குணா (கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே)
    2. முண்டாசுப்பட்டி (காதல் கனவே தள்ளி போகாதே போகாதே ஆச மறச்சி நீ ஒளியாதே ஓடாதே)
    3. தாய்க்கு தலைமகன் (வாழ வேண்டும் மனம் வளர வேண்டும் சுகம் வாசல் தேடி வரவேண்டும்)
    4. தில் (வேண்டும் வேண்டும் நெஞ்சில் வேண்டும் தீயை தீண்டும் தில் தில்)
    5. சாரங்கதாரா (கண்களால் காதல் காவியம் செய்து காட்டிடும் உயிர் ஓவியம்)
    6. சந்திப்பு (வார்த்தை நானடி கண்ணம்மா வர்ணமெட்டு நீதான் என் செல்லம்மா)
    7. விடியும் வரை காத்திரு (பேசு என்னன்பே ஆஹா உன் அன்பை என்னென்பேன்)
    8. பள்ளிக்கூடம் (மீண்டும் பள்ளிக்கு போகலாம் நம்மை நாம் அங்கே தேடலாம்)

    ReplyDelete